இணைந்து வழங்குவோர் சவால்முரசு.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்கள் இப்போது இலவசம்.
இணைந்து வழங்குவோர் சவால்முரசு.
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
சவால்முரசு மின்னிதழ்கள் இப்போது இலவசம்.
“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.”
உதவிமைய எண்: 18004250111
பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு: 9700799993
கல்லூரியில் பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் இன்று, (நேற்று) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை கவுன்சிலிங் நடத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியிட்டு இருந்தால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இரண்டாம் வெர்ஷனில் இசை புதிது. சூழலின் கதை புதிது. பாகவதர் பாத்திரத்தில் சுகன்யா. எல்லாம் சரிதான். ஆனால்
ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.
அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே! பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? பணிபுரியும் இடத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களிடம் உள்ள வேலைசாற் திறன்களை கண்டரிந்து அதனை மெருகூட்டுவதற்க்கும், எந்தவொரு வேலைவாய்ப்பிற்க்கும் தங்களைத் தகுதிபடுத்திக்கொல்வதற்கும், கர்ன வித்யா அமைப்பானது, பணிசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஆன்லைன்மூலம் நடத்த உள்ளது, பயிற்சியின் விவரங்கள் பின்வருமாரு. கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழே […]
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத் தேர்தலை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளாகிய நாம் ஒருமித்த குரலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் முன்வைக்க வேண்டிய முக்கிய கோரிக்கைகள் எவை?
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் நமது கோரிக்கைகளைஇடம்பெறச் செய்ய நாம் வகுக்க வேண்டிய உத்திகள் யாவை?
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு கலந்துரையாடல்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.