நாகப்பட்டினம் மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமை வகித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டக் குழு உறுப்பினர்கள் […]
Month: Mar 2019
ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பார்வையற்ற மாற்றுத் […]
சென்னை சென்னையில் நடந்த மாநில அளவிலான் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர். சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். கபடி, இறகு பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. வீல் சேர் […]
தேனி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி மாற்றுத்திறனாளி பாலுச்சாமி பார்வைக் குறைபாடு, பொரு ளாதாரச் சிக்கல் போன்ற அடுக்கடுக்கான சிரமங்கள் துரத்தி னாலும் தன்னம்பிக்கையுடன் மாவட்ட எல்லைகளைக் கடந்து வருவாய் ஈட்டுகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (47). பார்வையிழந்த மாற்றுத்திறனாளி. பிழைப்பிற்காக பத்தி, சாம்பிராணி விற்று வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடையில் தவறி விழுந்ததால் நடமாடவே சிரமம் ஏற்பட்டது. பார்த்து வந்த தொழிலும் முடங்கியதால் வறுமையில் வாடினார். […]
