நன்றி இந்து தமிழ்த்திசை கடலூர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரில் ஒரு விவசாயி தனது மகள்களுடன் வசிக்கிறார். இவரது 3-வது மகள் (17) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். விவசாயி தனது வீட்டருகே உள்ள பூந்தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலு (53), விநாயகம் (55), ராமலிங்கம் (60), வேல்முருகன் (25), மேலக்கடம்பூர் வீராசாமி (36) ஆகிய 5 பேரும் அந்த தோட்டத்தை பராமரித்து வந்தனர். இவர்கள் 5 பேரும் மனநலம் குன்றிய சிறுமிக்கு […]
Month: Mar 2019
நன்றி இந்து தமிழ்த்திசை பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டார். மாற்றுத்திறன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது: மக்களவை தேர்தலில் மாற்றுத்திறன் வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளத்துடன் […]
நன்றி இந்து தமிழ்த்திசை சென்னையில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த கோட்ட மேலாளராக இருப்பவர் கருப்பையா. இவரது மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா, 5 ஆண்டுகளுக்கு முன்பு மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினர், சூர்யா பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை ஏழை எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சூர்யாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி சென்னை அமைந்தகரை […]
நன்றி இந்து தமிழ்த்திசை சேலம் மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, சேலம் சிஎஸ்ஐ சிறப்பு பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் ரோஹிணி தொடங்கிவைத்து கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய தடையற்ற சூழலுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்து வாக்களித்து செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கால்கள் செயலிழந்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு மையம் சென்று வாக்குப்பதிவு செய்ய வாக்குப்பதிவு மையங்களில் சாய்வு தளம் அமைக்கப்பட்டும், சக்கர […]
சிறு குறு விவசாயிகளுக்கான ரூ.6000 சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வேளாண்துறை செயலாளர் வாக்குறுதி! TN Agri Secy assured on PM Kisan Samman Nidhi scheme Rs.6000/- மத்திய அரசு அறிவித்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 சிறப்பு நிதியுதவி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய உரிமைகள் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள விவசாயிகள் குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 25% கூடுதலாக நிதியை உயர்த்தி வழங்கவும், மொத்தப் பயனாளிகள் […]
நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019 மாற்றுத்திறனாளிகள் சங்கங்க ளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனா ளிகள் நல அலுவலகத்தில் நடை பெற்றது. திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியபிரசாத் வரவேற்றார். கூட்டத்தில், தகுதியுள்ள விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை செய்துதரப்படவுள்ளது. மாற்றுத் திறனாளிகள் […]
நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019. நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் பிரெய்லி முறையிலான வாக்காளர் விழிப்புணர்வு புத்தகத்தினை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார். நாமக்கல் வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் […]
ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் உள்ள மத்திய அரசின் உயர்க் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற […]
நன்றி இந்து தமிழ்த்திசை பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (மார்ச் 7) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு […]
நன்றி இந்து தமிழ்த்திசை கோவை பார்வையற்ற பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் தொடங்கியது. தேசிய பார்வையற்றோர் இணையம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்தும், மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம், வரதராஜபுரத்தில் நேற்று தொடங்கியது. முகாமுக்கு தேசிய பார்வையற்றோர் இணைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். அம்பேத்கா் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ், தணிக்கையாளர் சோமசுந்தரம், எல்ஐசி மேலாளர் சங்கர் […]
