தமிழக அரசின் 2019 – 20 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, துணைமுதல்வர் O. பன்னீர்செல்வம் அவர்களால் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக அனைத்து ஊடகங்களும் பட்ஜெட் 2019 – 20 சிறப்பு அம்சங்களைப் பட்டியலிட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு இது தொடர்பான விவாதங்கள் காட்சி ஊடகங்களில் முக்கியமானதாக இடம்பெறும். கல்வி, மருத்துவம், பொதுப்பணித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை என அனைத்துத் துறைகளுக்கான ஒதுக்கீடு குறித்தும் செய்திகள் இடம்பெறும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை குறித்து பட்ஜெட்டில் […]
Month: Feb 2019
சரவணமணிகண்டன் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிரெயிலில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களின் அதிகாரிகளுக்கு நடுவண் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் பிரெயில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்நிலையில், நடுவண் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு, பொது மக்களிடம்ம் இது பிரெயில் குறித்தான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், […]
